கடற்படை தளத்தில் துப்பாக்கிச்சூடு: உயிர் தப்பினார் இந்திய விமானப்படை தளபதி

கடற்படை தளத்தில் துப்பாக்கிச்சூடு: உயிர் தப்பினார் இந்திய விமானப்படை தளபதி
கடற்படை தளத்தில் துப்பாக்கிச்சூடு: உயிர் தப்பினார் இந்திய விமானப்படை தளபதி

அமெரிக்கா கடற்படை தளத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருந்து இந்திய விமானப்படை தளபதி பதாரியா உயிர் தப்பியுள்ளார். 

அமெரிக்கா ஹவாய் கடற்படை தளத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 3 பேர் காயமடைந்தனர். அதில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்நிலையில்,  துப்பாக்கிச்சூடு நடந்தபோது இந்திய விமானப்படை தளபதி பதாரியா மற்றும் அவரது குழுவும் அங்கிருந்துள்ளது. தற்போது அவர்கள் பத்திமாக உயிர் தப்பியுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com