கடந்த 8ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்வில், மேற்கு வங்க தேர்தல் வன்முறை குறித்தும், டெல்லி விவசாயிகள் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டதா என்பது குறித்தும் கேள்விகள் இடம்பெற்றுள்ளன. முதன்முறையாக இந்த தேர்வுகளில் அரசியல் ரீதியான கேள்விகள் இடம்பெற்றிருப்பதாக தேர்வாளர்கள் கூறுகின்றனர்.