கேரளாவில் தினசரி பாதிப்பு 13 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்து வந்தது. அதன் பின்னர் மருத்துவக் குழுவினர் எச்சரிக்கையையும் மீறி சுற்றுலா தலங்கள் திறப்பு, ஓணம் பண்டிகைக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் படிப்படியாக தொற்று பாதிப்பு அதிகரித்தது. தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தையும் தாண்டி பதிவானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.