'எல்ஐசி பங்குகள் விற்பனை விரைவில் தொடங்கும்' - நிர்மலா சீதாராமன்

'எல்ஐசி பங்குகள் விற்பனை விரைவில் தொடங்கும்' - நிர்மலா சீதாராமன்

'எல்ஐசி பங்குகள் விற்பனை விரைவில் தொடங்கும்' - நிர்மலா சீதாராமன்
Published on

'ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பங்குகள் விற்பனை விரைவில் தொடங்கும்' என்று பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2022- 2023 நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். டிஜிட்டல் முறையிலான காகிதம் அல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 'ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பங்குகள் விற்பனை விரைவில் தொடங்கும்' என்று பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com