நீடிக்கும் உத்தராகண்ட் மீட்பு பணி.. சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்க இன்னும் எத்தனை நாட்களாகும்?

உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பதற்கு இன்னும் நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகும் என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். காரணம் என்ன? இது தொடர்பான கூடுதல் தகவல்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக அறியலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com