அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று நம்புகிறேன்: ஹர்ஷ்வர்தன்

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று நம்புகிறேன்: ஹர்ஷ்வர்தன்

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று நம்புகிறேன்: ஹர்ஷ்வர்தன்
Published on

2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோவிட்-19 தடுப்பூசி கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வியாழக்கிழமை "மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் தடுப்பூசி தயாரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில், இந்தியாவில்  கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்றார். அவர் மேலும் கூறுகையில் "பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு நிபுணர் குழு இதனைக் கொண்டிருக்கிறது, எங்களிடம் இதுகுறித்த மேம்பட்ட திட்டமிடல் உள்ளது" என்று கூறினார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com