கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 15 இடங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், மாமல்லபுரம், தாஜ்மகால் உள்ளிட்ட இடங்களும் அடங்கும்.
கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 15 இடங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், மாமல்லபுரம், தாஜ்மகால் உள்ளிட்ட இடங்களும் அடங்கும்.