புதுச்சேரி: சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கு - தமிழிசை செளந்தரராஜன் உத்தரவு!

புதுச்சேரி: சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கு - தமிழிசை செளந்தரராஜன் உத்தரவு!
புதுச்சேரி: சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கு - தமிழிசை செளந்தரராஜன் உத்தரவு!

கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக புதுச்சேரியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

“வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள் கிழமை காலைவரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். முழு ஊரடங்கு இல்லாத நாட்களில் புதுச்சேரியில் மதியம் 2 மணிவரை மட்டுமே கடைகள் இயங்கும். அனுமதிக்கப்பட்ட கடைகளுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்படும். பாண்லே கடைகள் மூலம் முகக்கவசம், கிருமி நாசினி நாளை முதல் வழங்கப்படும்” என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com