சசிகலாவை சந்திக்க 4 மணிநேரம் காத்திருந்த முன்னாள் அமைச்சர்கள்..!

சசிகலாவை சந்திக்க 4 மணிநேரம் காத்திருந்த முன்னாள் அமைச்சர்கள்..!

சசிகலாவை சந்திக்க 4 மணிநேரம் காத்திருந்த முன்னாள் அமைச்சர்கள்..!
Published on

பெங்களூரு சிறையில் தண்டனை பெற்றுவரும் சசிகலாவை சந்திக்க 4 மணி நேரமாக காத்திருந்த முன்னாள் அமைச்சர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சசிகலாவைச் சந்திப்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் சிறை வளாகத்தில் 4 மணிநேரமாக காத்திருந்தனர். ஆனால், சசிகலாவை சந்திக்க நாள்தோறும் அனுமதிக்க முடியாது என்று கூறி சிறைத் துறை அதிகாரிகள் அனுமதிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல், சசிகலாவை சந்திக்க அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, செங்கோட்டையன் ஆகியோரும் பெங்களூரு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com