மன்மோகன் சிங்கின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். உடன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெ.பி. நட்டா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.. பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மன்மோகன் சிங்கின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு எனத்தெரிவித்தார்.