மேலும், ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கும், அவர்கள் உயிர் வாழ்வதற்கும் அரசு எந்த முன்னுரிமையும் அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். நிதி கேட்டு முதலமைச்சர்கள் விடுத்த கோரிக்கை குறித்தும் பிரதமர் மோடியின் உரையில் எந்தப் பதிலும் இல்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ள சிதம்பரம், தனது அன்புக்குரிய தேசத்தினர் அழுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.