நாட்டிலேயே முதல் முதலாக தண்ணீர்க்குள் செல்லும் மெட்ரோ ரயில் சேவை இன்னும் ஒரு ஆண்டுக் காலத்தில் நிறைவடைந்து விடும் எனக் கொல்கத்தா மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டிலேயே முதல் முதலாக தண்ணீர்க்குள் செல்லும் வகையில் மெட்ரோ ரயில் சேவையைச் செயல்படுத்தக் கொல்கத்தா மெட்ரோ ரயில் நிறுவனம் நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வந்தது.