அகமதாபாத்தில் கொரோனா சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 8 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. விபத்து குறித்து அகமதாபாத் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.