சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு ஆபத்தானது; அனைவரும் எதிர்க்க வேண்டும்: ராகுல்காந்தி

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு ஆபத்தானது; அனைவரும் எதிர்க்க வேண்டும்: ராகுல்காந்தி
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு ஆபத்தானது; அனைவரும் எதிர்க்க வேண்டும்: ராகுல்காந்தி

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு இஐஏ-2020 வரைவு ஆபத்தானது, இதை அனைவரும் எதிர்க்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி  நேற்று புதிய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (இஐஏ) 2020 வரைவைப்பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுபற்றி கூறிய அவர் “ இது அவமானகரமானது மற்றும் ஆபத்தானது  . சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான போரில் பல ஆண்டுகளாக போராடி வென்ற பல கடினமான  பயன்களை மாற்றியமைத்து பின்னோக்கி கொண்டுசெல்லும் திறன் இந்த வரைவுக்கு உண்டு . அதனால் ஒவ்வொரு இந்தியரும்  இஐஏ 2020 வரைவுக்கு எதிராக  எழுந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com