டெல்லியில் லேசான நில அதிர்வு : மக்கள் அச்சம்

டெல்லியில் லேசான நில அதிர்வு : மக்கள் அச்சம்

டெல்லியில் லேசான நில அதிர்வு : மக்கள் அச்சம்
Published on

டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

டெல்லியில் உள்ள நாடாளுமன்றம், பிரஸ் கிளப் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. சண்டிகர், நொய்டா, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதேபோன்று பாகிஸ்தானின் லாகூரின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு ஆகியுள்ளது. லாகூரின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி வரை உணரப்பட்டதாகவும் தகவல் வந்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com