உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அதீத கனமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மலைப் பகுதிகளில் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், குஜராத் மாநிலத்தில் இருந்து கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்ட நூறு பேரின் நிலை என்னவானது என தெரியவில்லை.