துபாயில் இருந்து 191 பயணிகளுடன் கேரளாவிலுள்ள கோழிகோடு விமானநிலையத்தில் தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளானது.
191 பயணிகளுடன் துபாயில் இருந்து புறப்பட்ட ஏர் இந்திய விமானம் சற்று முன்பு விபத்துகுள்ளானது. மீட்புப்பணியில் ஈடுபடுவதற்காக ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வீரர்கள், மீட்புப்படை வீரர்கள் விரைந்துள்ளனர்.