இந்தியா
டெல்லி: தனியார் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை அரசு ஏற்று நடத்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: தனியார் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை அரசு ஏற்று நடத்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லியில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தனியார் ஆலையை மாநில அரசாங்கமே ஏற்று நடத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்சிஜன் விநியோகம் முறையாக செய்யாத புகாரில் ஆலை நிர்வாகம் விளக்கம் தராததால் ஆலையை மாநில அரசே ஏற்று நடத்த டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.