கொரோனா நோய் தொற்றுக்கு சி.ஆர்.பி.எஃப் வீரர் உயிரிழப்பு

கொரோனா நோய் தொற்றுக்கு சி.ஆர்.பி.எஃப் வீரர் உயிரிழப்பு
கொரோனா நோய் தொற்றுக்கு சி.ஆர்.பி.எஃப் வீரர் உயிரிழப்பு

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிஆர்பிஎஃப் வீரர் உயிரிழந்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த வாரம் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com