அதில் விவசாயிகள் நடந்து சென்று கொண்டிருக்கும்போது பின்னால் வரும் ஒரு கார் அவர்கள் மீது மோதுகிறது. அப்போது விவசாயிகள் கூக்குரல் எழுப்பியபடி நாலாபுறமும் சிதறி ஓட, மோதிய காருக்குப் பின்னால் மற்றொரு கார் வருகின்றது. அந்தக் காரில் தான் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது.