வளர்ப்பு நாய் கடித்து 8 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு – உத்தரப்பிரதேசத்தில் சோகம்

உத்தரப்பிரதேசத்தில் 8 ஆம் வகுப்பு மாணவனை வளர்ப்பு நாய் ஒன்று கடித்துள்ளது. இதையடுத்து டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றபோது, ரேபிஸ் வைரஸ் உடல் முழுவதும் பரவியது கண்டுபிடிக்கப்பட்டு. தந்தையின் கண்முன்னே சிறுவன் உயிரிழந்தான்.

(இந்த வீடியோவை காண உங்க வயதை உறுதிப்படுத்துங்கள்..)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com