அந்த குழந்தையின் ஒரு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் அந்த குழந்தை ஒரு இடத்தில் இருக்காமல் மருத்துவர்களை படாதபாடு படுத்தியது. இதனால் எப்படி சிகிச்சை அளிப்பது என்று தெரியாமல் மருத்துவர்கள் குழம்பிய நிலையில் குழந்தை, எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் ஒரு புதிய யோசனையை தெரிவித்தார்.