பிரதமரின் அர்த்தமற்ற மன்கிபாத் பேச்சுடன் கொரோனாவை எதிர்த்து போராட முடியாது: ராகுல்காந்தி

பிரதமரின் அர்த்தமற்ற மன்கிபாத் பேச்சுடன் கொரோனாவை எதிர்த்து போராட முடியாது: ராகுல்காந்தி

பிரதமரின் அர்த்தமற்ற மன்கிபாத் பேச்சுடன் கொரோனாவை எதிர்த்து போராட முடியாது: ராகுல்காந்தி
Published on

மாதம் ஒருமுறை வரும்  பிரதமரின் அர்த்தமற்ற மன்கிபாத் பேச்சுடன் கொரோனாவை எதிர்த்து போராட முடியாது என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான 'மன்கி பாத்' குறித்த காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி வெளியிட்ட ட்வீட்டில், கோவிட் -19 தொற்றுநோயை மாதத்திற்கு ஒரு முறை வரும் "அர்த்தமற்ற பேச்சுடன்" எதிர்த்துப் போராட முடியாது என்று கூறினார். கோவிட் -19 நெருக்கடியை எதிர்த்துப் போராட "சரியான நோக்கம், கொள்கை மற்றும் உறுதிப்பாடு" தேவை என்றும்  ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com