பீகார்: திறப்பு விழாவுக்கு முன்பே மளமளவென இடிந்து விழுந்தது ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம்!

பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்தது. இந்த பாலமானது ரூ.7.89 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
இடிந்து விழுந்த மேம்பாலம்
இடிந்து விழுந்த மேம்பாலம்புதிய தலைமுறை
Published on

பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் ஆற்றின் குருக்கே கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்தது. இந்த பாலமானது ரூ.7.89 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. மேம்பாலம் திறப்பு விழாவுக்கு முன்னதாக இடிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com