வெள்ளத்தால் உருக்குலைந்த அஸ்ஸாம்: வனவிலங்குகள் தத்தளிப்பு

வெள்ளத்தால் உருக்குலைந்த அஸ்ஸாம்: வனவிலங்குகள் தத்தளிப்பு

வெள்ளத்தால் உருக்குலைந்த அஸ்ஸாம்: வனவிலங்குகள் தத்தளிப்பு
Published on

வெள்ளத்தால் அஸ்ஸாம் மாநிலம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. 23 மாவட்டங்களில், 15 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான வெள்ளத்தால், புகழ்பெற்ற காசிரங்கா தேசியப் பூங்கா 73 சதவிகித அளவுக்கு பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சில விலங்குகள் உயிரிழந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com