இந்தியாவா.. பாரத்தா? ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா பரபரப்பு கருத்து!

ஆங்கிலத்தில் வைக்கப்பட்ட இந்தியா என்ற பெயரைக் காட்டிலும் பாரத் என நாட்டுக்கு பெயர் மாற்றம் செய்வதில் எவ்வித தவறும் இல்லை என ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.

ஆங்கிலத்தில் வைக்கப்பட்ட இந்தியா என்ற பெயரைக் காட்டிலும் பாரத் என நாட்டுக்கு பெயர் மாற்றம் செய்வதில் எவ்வித தவறும் இல்லை என ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அமைச்சர் கும்மனேனி ஜெயராமுடன் தரிசனம் செய்த அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். பாரத தேசம் என அழைக்கும் வழக்கம் நம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com