ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்து 9 பேர் உயிரி‌ழப்பு

ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்து 9 பேர் உயிரி‌ழப்பு

ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்து 9 பேர் உயிரி‌ழப்பு

ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே தனியார் பேருந்து ஒன்று பாலத்திலிருந்து கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்ரீகாகுளத்தில் இருந்து ஐதராபாத் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்து விஜயவாடா அருகே வந்த‌போது மல்லப்பாடு என்ற பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, இரண்டு பாலங்களுக்கு இடையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 3‌0 பேர் படுகாயமடைந்துள்ளனர்.விபத்து தொடர்பாக மல்லப்பாடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com