பத்திரிக்கையாளார் சந்திப்பில் ஆனந்த்
பத்திரிக்கையாளார் சந்திப்பில் ஆனந்த்புதியதலைமுறை

”செய்தியாளர்களை எப்போது சந்திப்பார்..” - விஜய் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவிச்சென்ற ஆனந்த்!

தவெகவின் முதல் மாநில மாநாடு விக்ரவாண்டியில் நடைப்பெற்றது. இந்த மாநாட்டிற்கு நிலம் கொடுத்த விவசாயிகளை கவுரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் பற்றிய கேள்விக்கு என்.ஆனந்த் பதிலளிக்காமல் சென்றார்.
Published on

நடிகர் விஜயின் தவெக கட்சி சார்பில் முதல் மாநில மாநாடு சமீபத்தில் விக்ரவாண்டியில் நடைபெற்றது. அதற்காக நிலம் வழங்கிய 47குடும்பத்தை கௌரவிப்பதற்காக இன்று தாம்பூல தட்டில் வேஷ்டி , சட்டை, புடவை, மஞ்சள் கும்குமம், ஆப்பிள்,சாத்துக்குடி, உள்ளிட்ட பழங்கள் வைத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுக்கப்பட்டது.

நிகழ்வுக்கு பின்னர் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விஜய் எப்போது செய்தியாளர்களை சந்திப்பார் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com