“எந்த ஒரு தர்மமும் நிலையற்றது.. பின் எது மேலானது?” - அசோகர் பேரரசரா தத்துவவியலாளரா? விரிவான உரையாடல்

ஆழ்ந்த பேச்சு நிகழ்ச்சியில் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான சீனிவாச ராமானுஜத்துடன் உரையாடுகிறார் புதிய தலைமுறை ஆசிரியர் சமஸ். இந்திய வரலாற்றில் பேராட்சியாளரான அசோகருடைய தனித்துவத்தைப் பற்றி இணைக்கப்பட்டுள்ள காணொளியில், நாமும் கொஞ்சம் பார்க்கலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com