டவ்-தே புயலால் மகாராஷ்டிராவில் 6 பேர் உயிரிழப்பு; வீடுகள் சேதம்

டவ்-தே புயலால் மகாராஷ்டிராவில் 6 பேர் உயிரிழப்பு; வீடுகள் சேதம்
டவ்-தே புயலால் மகாராஷ்டிராவில் 6 பேர்  உயிரிழப்பு; வீடுகள் சேதம்

மகாராஷ்டிராவில் டவ்-தே புயல் காரணமாக 6 பேர் உயிரிழந்தனர்; 9 பேர் காயமடைந்தனர் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அலுவலகம் தெரிவித்த செய்திக் குறிப்பில், “டவ்-தே புயலால் ஏற்பட்ட சேதத்தில் 6 பேர் உயிரிழந்தனர்; 9 பேர் காயமடைந்தனர், நான்கு விலங்குகளும் இறந்தன. புயல் சேதம் குறித்து மதிப்பீடு செய்து நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருக்கிறது.

மேலும், இந்தப் புயலால் மகாராஷ்டிராவில் வீடுகள் பலவும் சேதமடைந்ததாக அங்கிருந்து வர

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com