Uttarakhand Tunnel உள்ளே இருந்துகொண்டு உதவிய 41 தொழிலாளர்கள்.. மீட்புக்குழுவை சேர்ந்த தமிழர் தகவல்!

உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்களில் ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்த பழனிமுத்து. களத்தில் இருந்து அவருடன் நம் செய்தியாளர் நிரஞ்சன் பேசியவற்றை, வீடியோவில் காணலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com