விமான நிலையம்
விமான நிலையம்புதிய தலைமுறை

அகமதாபாத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 4 பேர் கைது

அகமதாபாத் விமானநிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
Published on

குஜராத் காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு, கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக இலங்கையில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு குறித்த விசாரணையை தொடர்ந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள், அகமதாபாத் விமானநிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 4 பேரை கைது செய்துள்ளனர். 4 தீவிரவாதிகளையும் ரகசிய இடத்தில் வைத்து குஜராத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com