"25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு” - குடியரசுத்தலைவரின் உரையும் பொருளாதார நிபுணரின் கேள்வியும்!

இந்தியாவில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டிருப்பதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது உரையில் குறிப்பிட்டிருக்கும் நிலையில், அதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ள கருத்துகளை இந்த வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com