பேரணிக்காக தயார் நிலையில் 2 லட்சம் டிராக்டர்கள்: குவியும் தமிழக விவசாயிகள்!

பேரணிக்காக தயார் நிலையில் 2 லட்சம் டிராக்டர்கள்: குவியும் தமிழக விவசாயிகள்!

பேரணிக்காக தயார் நிலையில் 2 லட்சம் டிராக்டர்கள்: குவியும் தமிழக விவசாயிகள்!
Published on

குடியரசு தின விழாவில் டிராக்டர் பேரணியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகளும் டெல்லியில் குவிந்து வருகின்றனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, பேரணிக்காக தயார் நிலையில் 2 லட்சம் டிராக்டர்கள் உள்ளன.

காசிப்பூரில் 2 கி.மீ., தொலைவுக்கு அணிவகுத்துள்ளன. தமிழக விவசாயிகள் ஏராளமானோர் பேரணியில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளனர். அசம்பாவிதங்களை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் நோக்கில் இந்த டிராக்டர் பேரணி நடத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com