திரிபுரா: எல்லை பாதுகாப்பு படையினர் 12 பேருக்கு கொரோனா

திரிபுரா: எல்லை பாதுகாப்பு படையினர் 12 பேருக்கு கொரோனா
திரிபுரா: எல்லை பாதுகாப்பு படையினர் 12 பேருக்கு கொரோனா

திரிபுராவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 12 எல்லை பாதுகாப்பு படையினருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் இந்தத் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40ஆயிரத்தை நெருங்கி உள்ளது. உலகம் முழுவதும் 34 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 12 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திரிபுராவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று ஏற்கெனவே 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்தம் திரிபுராவில் 14 எல்லை பாதுகாப்பு படையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமான 54 எல்லை பாதுகாப்பு படையினர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com