எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் கூறுகையில், ‘’ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படுவதற்கு முன்பாக மதுக்கடைகளை திறப்பதற்கு அரசு சொல்கிற காரணங்கள், பக்கத்து மாநிலங்களுக்குச் சென்று வாங்கி வருகிறார்கள், திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் கடத்தி வரப்படுகிறது, கள்ளச் சாராயம் காய்ச்சத் துவங்கி விட்டார்கள், மதுக் கடைகளில் மது பாட்டில்களை திருடும் சம்பவங்கள் நடக்கின்றன...