\

அம்பேத்கரின் வயலின் மாதிரி வேறு சில கதைகளும் கைவசம் இருக்கு! #PTLiterature #PoetVeyil

சமகால கவிஞர்களின் முக்கியமானவர் வெய்யில். தனது தீவிர வாசிப்பு பழக்கம், சங்க கால இலக்கியத்தில் இருக்கும் மயக்கம், கவிதை பயணம் குறித்து நம்முடன் பேசுகிறார். மேலும் மகாகவி பாரதியாரும் சந்திரபாபுவும் எவ்வாறு தனக்கு நெருக்கமானார்கள் என பகிர்ந்துகொள்கிறார்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com