”ஒரு பாடலை வைத்து பகையாக உரையாடுவதென்பது அந்த பாடலுக்கே..”- கவிஞர் வெய்யில் #PTLiterature #PoetVeyil

ஒரு பாடலால் ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்ய முடியும்? இசைக்கு, பாடல் வரிகளுக்குமான சக்தி அளவிட முடியாதது என்கிறார் கவிஞர் வெய்யில். எம்.எஸ்.வி, இளையராஜா, ரகுமான், சார்லி சாப்பிளின் தனக்கும் சமூகத்துக்கு எத்தனை முக்கியமானவர்கள் என பகிர்ந்துகொள்கிறார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com