ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், சுவர் ஏறி குதித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில் சிதம்பரம், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்த அண்மைத் தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.