
தற்பொழுது அதிகரித்து வரும் வேலையின்மை, பணி நீக்கம் பற்றி kissflow தலைமை செயல் அதிகாரி சுரேஷ் சம்பந்தம் அவர்களுடனான ஒரு நேர்காணல்
2022 ல் தங்களுடைய நேர்காணாலில் 2023ல் பணிநீக்கம் என்பது தவிர்க முடியாத ஒன்றாக இருக்கும் என்று கூறினீர்கள். அது தற்பொழுது நடந்து வருகிறது. இது இந்தியாவில் எந்த வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும்?
2000ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி சூழலில் ஒரு பிளட் பாத் (Bloodbath) வந்ததாக கூறுகிறார்கள். இப்பொழுது மறுபடியும் அதே போல் ஒரு பிளட்பாத் உருவாகுமா?
அந்த அளவிற்கு இருக்காது. ஆனால் இதில் 3 விதமான பணிநீக்கம் இருக்கிறது.
1. excesscapacity layoff: (அதிகப்படியான ஊழியர்களின் பணி இழப்பு)
2. ட்ரிம்மிங் பணி நீக்கம்.
3. வாஷ் அவுட்
பணி நீக்கம் அல்லது கோவிட் சமயத்தில் சாதாரணாப் பணியாளார்களின் பணி attitude எப்படி இருக்கிறது?
பணி நீக்கம் , ஐடி துறையில் அடிமட்ட பணியாளார்கள், மற்றும் மேல் மட்ட பணியாளார்கள் மட்டும் பாதிப்பதாக கூறுகிறார்கள். இதில் உங்களின் பார்வை என்ன?
இந்தியாவில் ஐடி துறையில் பாதிப்பு வரக்கூடும் என்று அரசாங்கம் இதை சரி செய்ய, மற்றும் skill development அதிகரிக்க ஏதேனும் முயற்சி செய்ய முனைகிறதா?
ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளரின் பணி சுமை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதா?
ஐடியில் பணிநீக்கம் செய்யப்படுவது ஏன் மற்ற துறை நிறுவனங்களுக்கும் பாதிப்பை உண்டு செய்கிறது?
ஒரு நிறுவனம் ஒரு ப்ராஜெட்டை நம்பி பணியாட்களை வேலையில் அமர்த்தி பின் அவர்களை பணிநீக்கம் செய்வது, அந்நிறுவனத்தின் தவறான கண்ணோட்டம் தானே?
டிக்டாக் போன்ற நிறுவனங்களில் இந்தியர்களை ஆட்குறைப்பு செய்வது போன்ற செயல் சரியானது தானா?
moon light என்பது பணியாட்களின் ஒப்பந்தத்தை பொருத்தது.
பணி நீக்கம் பற்றி, உங்களின் பார்வை என்ன? ஆலோசனை என்ன?
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
இதை பற்றி விரிவாக தரிந்துக்கொள்ள கீழே இருக்கும் வீடியோ தொகுப்பை காணவும்..