”எல்லா பாடல்களும் எனக்கு சந்தமாத்தான் கேட்கும்” - பாடலாசிரியர் ரமேஷ் வைத்யா #PTLiterature

எழுத்தாளரும், பாடலாசிரியருமான ரமேஷ் வைத்யா, தனது நகைச்சுவை பேச்சுக்களுக்கு எப்படி ஒரு செய்தியை கடத்த பழகினார்?பல வருடங்கள் கடந்தும் பாடல் வரிகள், கவிதை வரிகளை எப்படி துல்லியமாக ஞாபகத்தில் வைத்துள்ளார்? போன்ற பலவிசயங்கள் குறித்த ஒரு சுவாரசிய உரையாடல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com