தபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

தபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
தபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

இந்திய தபால் துறையில், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் - MTS (Group-'C'), கிராமின் டக் சேவாக் (Gramin Dak Sevak) போன்ற பணிகளுக்கு தமிழகத்தில் மட்டும் 285 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
கிராமின் டக் சேவாக் (Gramin Dak Sevak)
மல்டி டாஸ்கிங் ஸ்டாப் - MTS (Group-'C')

காலிப் பணியிடங்கள்:
மொத்தம் = 285 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.02.2020
தேர்வு நடைபெறும் நாள்: 15.03.2020

வயது:
அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித் தகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
https://tamilnadupost.nic.in/rec/MTS%20Notification.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

மேலும், இது குறித்த முழு விவரங்களை பெற
https://tamilnadupost.nic.in/rec/MTS%20Notification.pdf - என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com