கட்டணம் செலுத்தாத மாணவர்களை நீக்குவதா? - தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

கட்டணம் செலுத்தாத மாணவர்களை நீக்குவதா? - தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

கட்டணம் செலுத்தாத மாணவர்களை நீக்குவதா? - தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
Published on

மாநிலம் முழுவதும் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐஜிசிஎஸ்இ, மெட்ரிக் பள்ளிகள் அரசின் உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை தனது அறிவிப்பில், “தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்கவேண்டும். கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பிலிருந்து தனியார் பள்ளிகள் நீக்கக் கூடாது. பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு அரசு வகுத்துள்ள விதிமுறைகளை தனியார் பள்ளிகள் பின்பற்ற வேண்டும். அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகள் உடனடியாக அங்கீகாரத்தை புதுப்பிக்கவேண்டும்” என தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com