புதுச்சேரி: கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி: கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரி: கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு

தொடர் மழையின் காரணமாக நாளை (திங்கள்) மற்றும் நாளை மறுதினம் (செவ்வாய்) ஆகிய இரு தினங்களுக்கு, புதுச்சேரியிலுள்ள 9 முதல் 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் புதுச்சேரியில், 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பட்ட இருந்த இருந்த நிலையில் மழையின் காரணமாக பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவித்திருக்கும் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், 1 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறப்பு தேதி குறித்து மழையின் தன்மையை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com