'புதிய தலைமுறை'க்கு பிரத்யேகமாக பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாடத்திட்டங்களை குறைக்காமல் பொதுத்தேர்வுகளை அறிவிக்க முடியாது என்று கூறினார். மேலும், எவ்வளவு சதவிகித பாடங்கள் குறைக்கப்படும் என்பது ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.