”என்எல்சியில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்காவிட்டால்”: திமுக முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை

”என்எல்சியில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்காவிட்டால்”: திமுக முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை
”என்எல்சியில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்காவிட்டால்”: திமுக முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை

என்.எல்.சி வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் வேலைவாய்ப்பிற்காக நடத்தும் கெட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. அப்போராட்டத்தில் பேசிய திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் “கெட் தேர்வால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும், இதனால் அத்தேர்வை உடனே என்.எல்.சி நிர்வாகம் ரத்து செய்யவேண்டும், இல்லையென்றால் அனைத்துக்கட்சிகளையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com