சிறுகுறிப்பின் இறுதியில் அதற்கு தலைப்பிடுமாறு தரப்பட்டுள்ள நான்கு வாய்ப்புகளில், குழந்தைகளின் ஒழுங்கீனத்துக்கு யார் பொறுப்பு, வீட்டில் ஒழுக்கம் சீர்கெட என்ன காரணம், வீட்டில் குழந்தைகள், பணியாளர்களுக்கான இடம், குழந்தைகள் உளவியல் என கேட்கப்பட்டுள்ளன. இதற்கு சிபிஎஸ்இ பதிலளிக்க வேண்டும் என லட்சுமி ராமச்சந்திரன் பதிவிட்டுள்ளார்.