தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் வரும் மே 5-ஆம் தேதி துவங்கி 31-ஆம் தேதி வரை பள்ளிக் கல்வித்துறை நடத்த திட்டமிட்டிருந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது . அதே நேரத்தில் செயல்முறை தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மாணவர்களின் ஆரோக்கிய நலன் மீதுள்ள அக்கறையின் காரணமாக அரசு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைத்துள்ளதாக தெரிகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com