ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

ப்ளஸ் 2 முதலாவது தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மே 2 ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், மே 3 ஆம் தேதி நடக்க இருந்த ப்ளஸ் 2 மொழிபாடத்தேர்வு 31 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதர தேர்வுகள் அனைத்தும் திட்டமிடப்பட்ட தேதிகளில் நடைபெறும்  என தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

முன்னதாக ப்ளஸ் 2 பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com