பள்ளிகள் அங்கீகாரத்தை புதுப்பிக்காவிட்டால் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை

பள்ளிகள் அங்கீகாரத்தை புதுப்பிக்காவிட்டால் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை

பள்ளிகள் அங்கீகாரத்தை புதுப்பிக்காவிட்டால் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை
Published on

அரசு உதவி பெறும் பள்ளிகளின் அங்கீகாரத்தை புதுப்பிக்காவிட்டால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்விதுறை ஆணையர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளார்.

அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பட்டியலை அனுப்பிவைக்க மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com